ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று வியாழக் கிழமை நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளுக்கான சர்வகட்சி குழுவின் முதலாவது கூட்டத்தில் வடக்கில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் விரைவில் அவரவரது சொந்த இடங்களில்...