அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய நீர் வீழ்ச்சியான நயாகரா உள்ளது. இதன் உச்சியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும் என்பத...
சென்னை : இலங்கையில் தமிழ் ஈழம் அமைய தமிழ் மக...
| பொன்சேகாவால் ஆவதென்ன ? 20/05/2012 புளியங்குடி பூலியன்
|
| யுத்தத்தில் இந்தியாவை இலங்கை சாமர்த்தியமாக சேர்த்தது எவ்வாறு? இந்திய அரசியல் தலைவர்களின் முக்கிய பங்களிப்பை தவிர்த்துக் கொண்ட சாணக்கியம் விபரிக்கும் “கோதாவின் யுத்தம்’ 20/05/2012 விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையில் சாமர்த்தியமாக இந்திய அரசைச் சேர் [ ... ] |
| பாரிய சவாலை எதிர்நோக்கும் நேபாள அரசியல் மாற்றம் 22/05/2012 நேபாளத்தில் தசாப்தகாலமாக நீடித்திருந்த உள் நாட்டு யுத்தத்தை முடிவுக்கு [ ... ] |
| அரசின் "புதிய எதிரிகள்' 21/05/2012 உள்நாட்டுப் போரின் அரசாங்கப் படைகளின் வெற்றியை நினைவுகூரும் மூன்றாவது"த [ ... ] |
காவத்தை நிருபர்
இறக்குவானை தெனியாய வீதியில் 6 ஆம் வளைவு பள்ளத்திலிருந்து காரொன்றை இறக்குவானை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளனர்.
கம்பளை நிருபர்
கெலிஓயா மீவலதெனிய பகுதியில் பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர்.
மன்னார், தலைமன்னார் நிருபர்கள்
மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தினுள் தமது சங்கத்துக்குச் சொந்தமான பதிவிலுள்ள பேரூந்துகளைத் தவிர வேறு எந்த வாகனங்களும் உட்பிரவேசிக்க மன்னார் நகர சபை
அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய நீர் வீழ்ச்சியான நயாகரா உள்ளது. இதன் உச்சியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும் என்பதே எனது எதிர்கால கனவு என பிரபல பொப் பாடகி மடோனா(வயது 53) தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினில் உள்ள லாசக்ரா வானிலை மைய விண்வெளி நிபுணர்கள் ஒரு எரிகல்லை கண்டுபிடித்து அதற்கு ‘டி.ஏ.14’ என பெயரிட்டுள்ளனர்.
வடமராட்சி கெருடாவில் பகுதியில் பாடசாலை மாணவனொருவர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.
தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் விபத்துக்குள்ளாகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறியவானொன்று மோட்டார் சைக்கிளை மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி நிருபர்
நாவலப்பிட்டி கம்பளை வீதியில் வியாழக்கிழமை தேசிய அபிவிருத்தி வங்கியின் கிளையொன்று திறந்துவைக்கப்படவுள்ளது.
சிங்கர் குழுமம் தனது தொடர்ச்சியான வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் விதத்தில் 2012 இன் முதலாவது காலாண்டில் ரூ 6.2 பில்லியனை வருமானமாகப் பெற்றது. மிகச் சிறந்த
எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் கஃஇ அதன் நிறுவன சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமான விரைவாக வளர்ந்து வரும் குறைந்த கட்டண மருத்துவ நிலையங்களான எக்ஸ்போ மெடிக்ஸ்
சென்னை: இலங்கையில் நடந்த போருக்கு பிறகு சரண் அடைந்தவர்களை அந் நாட்டு அரசு விடுவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் திங்கட்கிழமை 100 பரனைட் பாகையை தாண்டிவெயில் கொளுத்தியது.
செஞ்சி: வயிற்று வலி என மருத்துவமனைக்கு வந்த 58 வயது பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள தனியார்
உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், சமூக வலைத்தளம் ஒன்றை தொடங்கியுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி, இணையத்தின் புதிய தொழிநுட்பமான IPV6(Internet Protocol Version 6) அறிமுகம் செய்யப்படுகிறது.
உலக புகழ்பெற்ற சமூக இணைய தளமான ஃபேஸ்புக், தன்னுடைய வளர்ச்சியை மேலும் அதிகரிக்க ரூ.57,000 கோடி நிதி திரட்டும் நோக்கில் விரைவில் புதிய பங்குகளை வெளியிடவுள்ளது.
உதய கார்த்திக்
ஐ.பி.எல் யை போன்று ஸ்ரீ லங்கா பிறிமியர் லீக் எஸ்.எல்.பி.எல். இலும் சூதாட்டம் அல்லது ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகள் ஏற்படின் அரசாங்கமும், விளையாட்டு துறையுமே முழுப்
பட்டிருப்பு நிருபர்
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விபுலானந்தா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில்
வவுனியா நிருபர்
வவுனியா மாவட்ட பெண்களுக்கான பூப்பந்தாட்டப் போட்டி வவுனியா நகரசபை உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் இரு பிரிவுப் போட்டிகளிலும் வவுனியா தெற்கு வலய அணிகள் சம்பியன் பட்டத்தை பெற்றுள்...
பிரெஞ்ச் லீக் கால்பந்து தொடரின் இறுதியாட்டத்தில் மான்டிபெல்லர் வெற்றி பெற்றது. பிரான்சில் நடந்த இத்தொடரின் இறுதியாட்டத்தில் மான்டிபெல்லர் ஆக்சரி அணிகள் மோதின.
சாம்பியன்ஸ் லீக் உதைபந்தாட்டத் தொடரில் செல்ஷி அணி சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
இந்த சீசனில் அதிக கோலடித்த வீரருக்கான தங்கச் சப்பாத்து விருதை பார்சிலோனா கால்பந்து அணியின் நட்சத்திர அதிரடி வீரர் லயோனல் மெஸ்சி பெறுகிறார். நடந்து முடிந்த 2011 மற்றும் 12
மேற்கிந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். 5 தொடரின் இறுதிப் போட்டியை பார்க்க இந்தியாவிற்கு வருமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவருக்கு இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.) அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க பெண்ணிடம் சில்மிஷம் செய்த பெங்களூர் அணி வீரர்களில் லூக் போர்மர்ஸ் பேக்குடன் கே.பி. அபன்னா என்ற வீரரும் சிக்கியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் ஹொக்கி போட்டியின் போது, பந்து தலையில் தாக்கியதில், ஹொக்கி வீராங்கனை எலிசபெத் வாட்கின்ஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உலக ஹொக்கி தொடரில் சியர் லீடர் அழகிகளின் நடனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன் ஒலிம்பிக், ஹொக்கி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. நேற்று முன்தினம் நடந்த தகுதிச் சுற்று இறுதியாட்டத்தில் பிரான்ஸை 81 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. சந்தீப் சிங் 5 கோலடித்து அசத்தினார்.
ரோம் மாஸ்டர்ஸ் டெனிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். இவர் இறுதிச் சுற்றில் 75, 63 என்ற நேர் செட்களில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள
இத்தாலியன் ஓப்பன் டெனிஸ் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் 62, 76 என்ற செட் கணக்கில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரரை எளிதில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
ஸ்பெயினில் நடைபெறும் மெட்ரிக் ஓப்பன் டெனிஸ் போட்டிகளில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ஸ்பெயினின் புதுமுக வீரர் டேனியல் கிமெரோ டிராவர் என்பவரை வீழ்த்த கடுமையாக போராட வேண்டியிருந்தது.
பிரிட்டனின் தலைநகர் லண்டனில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தொடங்கியது.
போர்முலா 1 காரோட்டப் போட்டியில் வெனிசுலாவின் பாஸ்டர் மல்டொனாட் சம்பியனானார். முன்னணி வீரர்கள் பங்கேற்கும் போர் முலா1 காரோட்டப் போட்டி உலகின்
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான 10 இலட்சம் டிக்கெட்டுகளின் விற்பனை இன்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதில், கடும் கிராக்கியுள்ள தொடக்க விழா டிக்கெட் மற்றும் 100
சென்னை:இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை. பொருளாதார கஷ்டம் நீங்கிவிட்டது. என் தோற்றமும் புதுப் பொலிவுக்கு வந்துவிட்டது. சினிமாவில் புதிய உயரத்துக்குப்
கொலிவுட் நாயகி உதயதாராவுக்கு திருணம் நிச்சயதார்த்தம், அவரது சொந்த ஊரான கோட்டயத்தில் வெகு விமர்சையாக நடந்தது.
ஜூன் மாதம் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் ஆடியோ வெளியாகக்கூடும் என செய்திகள் வெளியாகின.
தமிழில் வாமனன், 180 உள்ளிட்ட நில படங்களில் நடித்திருப்பவர் ப்ரியா ஆனந்த். அசல் தமிழ் நடிகையான இவர் இயல்பாக நடிக்கும் திறமை மிக்கவர். தெலுங்கிலும் சில படங்கள் கைவசம்
தமிழ் சினிமாவில் கொடிகட்ட பறந்த த்ரிஷா, சமீப காலமாக ஹன்சிகா, அமலாபால், தமன்னா என புதுவரவுகளால் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வருகிறார். அஜித்துடன் மங்காத்தாவில் ஆட்டம் போட்டாலும் அடுத்த வாய்ப்பு...
நடிகர் பிரசன்னாவுக்கும் நடிகை சினேகாவுக்கும் வருகிற மே11ந் தேதி காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் திருமணம் நடக்க
டீன் ஏஜ் மாணவர்கள் சிலரின் 'ட்ரைனேஜ்' புத்தி எவ்வளவு பெரிய கொடூரங்களை நிகழ்த்துகிறது? 'செல்'லும் செல்லமுமாக திரியும் பிள்ளைகளின் உலகம் எவ்வளவு ஆபத்தானதாக இருக்கிறது?
'மடை திறந்து... பாயும் நதியலை நான் மனம் திறந்து...' என்றொரு செவிக்கினிய பாடலை நாள்தோறும் வானொலியில் கேட்டு லயித்து போயிருந்த எனக்கு நாலு நாளைக்கு முன்புதான்
'ரத்தம் பார்க்காம ஓயறதில்ல' என்ற வெறியோடு திரியும் கோடம்பாக்கத்தின் பிளேடு பக்கிரிகள் சிலர், கொஞ்ச நாளைக்கு ஓ.கே ஓகே டைரக்டர் ராஜேஷிடம் 'அப்ரசண்டாக' சேர்ந்தால் அடுத்த ஜென்மத்துக்காவது பர்மனன்ட் ஜாப...