|
|
 |
 |
|
| கொழும்பு மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் படுகொலை தொடர்பான சந்தேக நபர் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸ் வாகனத்தில் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படுவதையும் மகேஸ்வரன் எம்.பி.யின் படுகொலை வழக்கு விசாரணையில் ஆஜரான சட்டத்தரணிகளையும் மகேஸ்வரனின் உறவினர்களையும் இங்கு காண்கிறீர்கள். ... |
|