| இலங்கைக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட மாலைதீவு ஜனாதிபதி அப்துல் கையூம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விருந்தினர் வருகை ஏட்டில் கையெழுத்திடுவதையும் அருகில் அவரின் பாரியார் நஸ்ரினா கையூமையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாரியார் சிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் அவதானித்துக்கொண்டிருப்பதையும் இங்கு காண்கிறீர்கள். ... |