Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஜனாதிபதியின் அனுதாப செய்தி
[13 - March - 2008] [Font Size - A - A - A]
தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கத்தின் தாயார் திருமதி மீனாட்சி வீரகத்தியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செய்தி அனுப்பியுள்ளார்.

தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கத்தின் அன்புத் தாயார் காலமான செய்தி அறிந்து நான் மிகுந்த சோகத்திற்குள்ளானேன்.

அன்னாரின் இழப்பால் துயருறும் தனபாலசிங்கம், ஏனைய குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டு அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கிறேன் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
இலங்கையிலிருந்து பணிப் பெண்களை அனுப்புவதை நிறுத்துமாறு அறிவுறுத்தல்
மட்டு. மாநகர சபையை வசமாக்க வேண்டிய தேவையால் த.ம.வி.பு.வுடன் அரசு கூட்டு
மன்னாரில் 3 இடங்களில் கடும் விமானத் தாக்குதல்
ஜனாதிபதியின் அனுதாப செய்தி
`முற்று முழுதாக ஆயுத முனையில் வாக்களிப்பு' தேர்தல் செயலகம் முன் ஐ.தே.க. ஆர்ப்பாட்டம்
புத்தளம் இறால் மடுக்கிராமத்தில் இளம் தமிழ் தம்பதி சுட்டுக்கொலை
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 2 பொலிஸார், ஊர்காவலர் இடைநிறுத்தம்
மட்டு. உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஜனநாயகத்தை அழிக்கும் செயற்பாடு
இமாமுடனான சந்திப்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பிரபாகரன்
நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வியூகம் வகுப்பதாக கிழக்கு மாகாண தேர்தல் அமையும்
மன்னார் வீதி புனரமைப்பு பணியிலீடுபடும் மூவர் கொழும்பிலிருந்து வந்த பொலிஸாரால் கைது
பொகவந்தலாவை கொட்டியாகலை தோட்டத்தில் குளவிகள் அட்டகாசம்; சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதி
புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியினை மேம்படுத்த பணிப்பாளர் நடவடிக்கை
பெரும்பான்மையினர் மத்தியில் வாழும் தமிழ் மக்களுக்கு படையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம்
லொட்ஜில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஜீப்வண்டியில் வந்தோரால் கடத்தல்
யானை தாக்கியதால் 8 வயதுச் சிறுமி உயிரிழப்பு
துப்பாக்கிகளுடன் இளைஞர் கைது
4 ஆசிரியர்கள் திடீரென இடமாற்றப்பட்டதால் மாணவரின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பல பகுதிகள் வெள்ளத்தில்; போக்குவரத்து துண்டிப்பு
மட்டு. தேர்தல் குறித்து இன்று முக்கிய அறிக்கை
குடாநாட்டில் கோடை மழை பயிர்ச்செய்கை பெரிதும் பாதிப்பு
இரு நாள் விஜயமாக அஞ்சல் மா அதிபர் யாழ். குடாவுக்கு இன்று விஜயம்
மட்டு. மாநகர மேயராக பத்மினி தெரிவானார்
காஸா பகுதிக்கு இலங்கையிலிருந்து பொருட்களை சேகரித்து அனுப்ப ஏற்பாடு
றோயல் - தோமியன் கல்லூரிகளுக்கிடையே 129 ஆவது கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்
கலேவெல, தம்புள்ளையில் கடும் மழை நெல் அறுவடைகள் பெரும் பாதிப்பு
மைதானத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் விளையாட்டு வீரர்கள் அசௌகரியம்
17 ஆவது திருத்த சட்டமூலத்தை அமுல்படுத்த ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் தடுக்கிறது
ஏதாவதொரு தொழிற்பயிற்சியை பெண்களும் பெற்றிருப்பது இன்றைய சூழலில் மிக அவசியம்
5 வருடங்களுக்கு முன் காணாமல்போன குடும்பஸ்தர் எலும்புக்கூடாக மீட்பு
கொழும்பு மட்டக்குளியில் ஆசிரியர் கடத்தல் மக்கள் கண்காணிப்பு குழுவிடம் முறையீடு
15ஆவது சார்க் மாநாடு கண்டியிலிருந்து கொழும்பிற்கு மாற்றப்பட்டதாக அறிவிப்பு
மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைப்பாட்டுக்கு இந்தியா உட்பட ஆசிய நாடுகள் பகிரங்க ஆதரவு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com