Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 22, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கடும் மழைக்கு மத்தியிலும் வடக்கில் தொடர்ந்து மோதல்
[22 - March - 2008] [Font Size - A - A - A]
வடக்கே கடும் மழை பெய்துவரும் நிலையில் மோதல்கள் தொடர்ந்தும் நடைபெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா, மன்னார், மணலாறு மற்றும் யாழ்.குடா நாட்டில் தொடர்ந்தும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த மோதல்களில் தங்கள் தரப்பில் இரு படையினர் கொல்லப்பட்டும் ஆறு படையினர் காயமடைந்துள்ளதாகக் கூறும் படைத்தரப்பு விடுதலைப் புலிகள் தரப்பில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

யாழ்.குடாவில் முகமாலையிலும் வவுனியாவில் மாமடு, மேற்கு ஓமந்தை, விளாத்திகுளம், பாலமோட்டை, பண்டிவிரிச்சான் பகுதிகளில் மோதல்கள் நடைபெற்றுள்ளன.

மன்னாரில் மாந்தை மேற்கு, மன்னார்- பூநகரி வீதியில் 17 ஆவது மைல்கள் பகுதியில் மோதல்கள் நடைபெற்றுள்ளன.

மணலாறில் ஜனகபுர பகுதியிலும் மோதல்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Email this page Your Opinion Print this page
பாராளுமன்றத் தேர்தலை வருட இறுதியில் நடத்த அரசு திட்டம்
ஐ.தே.க, முஸ்லிம் காங்கிரஸுடன் பேசிய பின்னரே இறுதி முடிவு
கடும் மழைக்கு மத்தியிலும் வடக்கில் தொடர்ந்து மோதல்
கிழக்கிலிருந்து அதிரடிப்படையை முழுமையாக வாபஸ் பெறவில்லை
அம்பாறையிலிருந்து வாபஸ் பெற்று வடக்கு போர்முனைக்கு அனுப்பப்படும் அதிரடிப்படை
இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி வழங்குவதையிட்டு தென்னாபிரிக்காவில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
மன்னாரில் அமுக்க வெடி வெடித்ததில் இரு படையினர் பலி; 6 பேர் படுகாயம்
இலங்கை மோதலுக்கு சமாதானத்தீர்வு லண்டனில் இன்று கருத்தரங்கு ஆரம்பம்
நாளை மறுதினம் முடிவுக்குவரும் பூட்டானின் நூற்றாண்டு கால முடியாட்சி
`ஜே.வி.பி.யின் விமர்சனம் இலங்கை - இந்திய உறவில் சிறுதுளி பாதிப்பையும் ஏற்படுத்தாது'
இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் போதிப்பதில் அஹதிய்யாப் பாடசாலைகள் முக்கிய பங்களிப்பு
தோட்டத் தொழிற்துறையை மட்டும் நம்பியிராது ஏனைய தொழிற்துறையிலும் ஈடுபட வேண்டும்
தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்திய `ஆகஸ்ட் 13' கண்டன நாளாக பிரகடனம்
பாதுகாப்பு தேவைப்படும் ஊடகவியலாளர்களுக்கு அதனை வழங்க அரசு தயாராயுள்ளது
கடல்கோள் அனர்த்தத்தின் போது காணாமல்போன ஐந்து வயது சிறுவன் பொலிஸாரால் மீட்பு
பாடசாலைகளின் வளப் பற்றாக்குறையை போக்குவதில் பிரபாகரன் மிகுந்த ஆர்வம்
கடந்த மூன்றரை மாதங்களில் மட்டும் மட்டக்களப்பில் 100 மனித உரிமை மீறல்கள்
பாதுகாப்புப் படையிடம் சரணடைந்தோருக்கு தெல்லிப்பழையில் தொழிற்பயிற்சிகள்
அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிப்போருக்கு நம்பிக்கையூட்டுவதாக ஐ.சி.ஆர்.சி.யின் அறிக்கை
லிபியாவில் இலங்கை தூதரகம் திறப்பு
6 கோடி 58 இலட்சம் ரூபா வெளிநாட்டு நாணயம் மீட்பு
தபால் அதிபரை தாக்கிவிட்டு நகைகள் கொள்ளை
இலங்கை - மேற்கிந்திய அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் இன்று கயானாவில் ஆரம்பம்
கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச்செய்து வாழ்க்கைச்செலவு உயர்விற்கேற்ப சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்
நாளை பதுளையில் ஐ.தே.க.ஜனநாயக குழுவின் மாவட்ட மட்ட மாநாடு
கனேடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனம் யாழ்.குடாநாட்டிற்கு 55 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
மங்களவின் தாயார் ஹேமா சமரவீர காலமானார்
பொருட்களின் விலையை அதிகரித்து விற்பனை செய்த 12 வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை
முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் போட்டியிட முன்வருமாறு அழைப்பு விடுப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை போட்டியிட வைக்க முயற்சி
ரூபவாஹினி நிர்வாக பணிப்பாளராக மேஜர் ஜெனரல் நியமிக்கப்பட்டமை பயமுறுத்தல் விடுக்கும் சமிக்ஞை
அரசுடன் இணைந்து போட்டியிட முன்வருமாறு முஸ்லிம் காங்கிரஸிடம் அமீர்அலி வேண்டுகோள்
அட்டன் பெருந்தோட்ட தொழிலாளர் சேவை நிலையத்தினூடாக பெண்கள் வலுவூட்டல் திட்டம்
அற்பசொற்ப சலுகைகளைக்காட்டி மலையக மக்களை ஏமாற்றும் அரசியல் தலைவர்கள்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ தகவல் தொழில்நுட்ப கற்கை நெறி விரைவில் ஆரம்பம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டு.மாவட்டத்தில் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி
`தோட்டப்புற அரச பாடசாலைகளின் அபிவிருத்தி சங்கங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படவேண்டும்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com