* 10 கடற்படையினரைக் காணவில்லை; 5 பேர் மீட்பு
முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற தாக்குதலில் கடற்படையினரின் அதிவேக டோரா பீரங்கிப் படகொன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் பத்து கடற்படையினர் காணாமல்போயுள்ள அதேநேரம், டோரா பீரங்கிப் படகின் கட்டளை அதிகாரியும் ஐந்து கடற்படையினரும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....