* லண்டன் கருத்தரங்கில் தென்னாபிரிக்க அமைச்சர்
இலங்கையின் இன நெருக்கடிக்கு விடுதலைப் புலிகளின் சம்பந்தமில்லாமல் தீர்வு சாத்தியமில்லை என்று தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதையிட்டு கவலை தெரிவித்திருப்பதுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்திருப்பதுடன், மோதலில் சம்பந்தப்பட்ட இரு பிரதான தரப்பினராகிய இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஈடுபாடு காட்டாமல் தீர்வுகாண முடியாது என்று தெரிவித்திருக்கிறது....