Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
டால்மியா கைதாகி விடுதலை
[28 - March - 2008] [Font Size - A - A - A]
நிதிமுறைகேடு தொடர்பான வழக்கில் இந்திய கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட்டில் செல்வாக்கு மிகுந்தவராக டால்மியா இருந்தார். கிரிக்கெட் தலைவராக சரத் பவார் தேர்வு செய்யப்பட்ட பின் நிலைமை தலைகீழாக மாறியது. டால்மியா மீது பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டன. 1996 இல் நடந்த உலகக் கிண்ணப் போட்டி நிதியில் ஊழல் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது பற்றி மும்பை பொலிஸின் பொருளாதார குற்றங்களுக்கான பிரிவினர் விசாரணை நடத்தினர். இதில் கிரிக்கெட் நிதியை தனது தொலைபேசி கட்டணம், ஹோட்டல் கட்டணம், கார் வாடகை உள்ளிட்ட சொந்தச் செலவுக்காக டால்மியா பயன்படுத்தியது தெரிய வந்தது. 2.9 கோடி ரூபா அளவுக்கு நிதி முறைகேடு செய்ததாக கண்டறியப்பட்டது.

Email this page Your Opinion Print this page
இந்திய அணி 82 ஓட்டங்கள்
மேற்கிந்திய மண்ணில் முதல் வெற்றி இலங்கை அணி சாதனை படைத்தது
சென்னையில் சச்சின், டிராவிட் புதிய சாதனைகள் படைப்பார்களா?
ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் புதிய நெருக்கடிகளை சந்திக்கும் சீனா
அக்தர், கனேரியாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை இல்லை
`சும்மா அதிருதில்ல' ரஜினி ரசிகர் நிற்னி
ஐ.பி.எல். போட்டி டிக்கெட் விநியோகம் ஷாருக்கான் மீது நீதிமன்றில் வழக்கு
கிரிக்கெட் மைதானங்களில் வார்த்தைப் போரை தடுக்க அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ள ஐ.சி.சி.
டால்மியா கைதாகி விடுதலை
ஐ.சி.எல்.லிற்கும் ஐ.பி.எல்.லிற்குமிடையே போட்டிகளை நடத்தலாமென யோசனை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com