Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
இன்னும் 10 ஆண்டுகளில் போர்க்களத்தில் ரோபோக்கள்
[04 - March - 2008] [Font Size - A - A - A]
போர்க்களத்தில் போர்புரியும் இராணுவ வீரர்களுக்குப் பதிலாக ரோபோக்களை பயன்படுத்துவதற்கு விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த பிரிட்டனின் ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் றோயஸ் ஷர்க்கி;

ரோபோ ஆயுதப் பந்தயம் விரைவில் நடைமுறைக்கு வரும். இதற்கான ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன.

எப்போது தாக்குதல் நடத்துவது என்பதை சுயமாக முடிவு செய்யும் திறன் படைத்த ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் இந்த நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. எப்போது தாக்குதல் நடத்துவது, யார் தாக்குவது போன்ற முடிவுகளை எடுக்கக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் இந்த நாடுகள் இறங்கியுள்ளன.

இன்னும் 10 ஆண்டுகளில் இவ்வாறான ரோபோக்கள் நடைமுறைக்கு வரும். தீவிரவாத இயக்கங்கள் தற்போது தற்கொலைக் குண்டுதாரிகளை பயன்படுத்தி வருகின்றன. விரைவில் ரோபோக்கள் அந்த இடத்தைப் பிடிக்கப் போகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
சர்வதேச கண்டனங்களுக்கு மத்தியிலும் காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்
ஆப்கான் போரில் ஈடுபட்டிருந்த இளவரசர் ஹரி பிரிட்டன் திரும்பினார்
மக்களைப் பயமுறுத்தி வாக்குகளை பெறும் முயற்சியில் ஹிலாரி
பாகிஸ்தான் சிறையில் 35 ஆண்டுகள் வாடிய இந்தியரை விடுவிக்க அரசாங்கம் முடிவு
இன்னும் 10 ஆண்டுகளில் போர்க்களத்தில் ரோபோக்கள்
மைக்ரோசொப்ட் மீது ஐரோப்பிய ஆணையம் அபராதம் விதிப்பு
நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் கொலை வழக்கிலிருந்து விடுதலை
இந்தியாவில் வசிக்கும் அமெரிக்கர்களில் பெரும்பாலானோர் ஒபாமாவிற்கு ஆதரவு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com