Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
வன்முறைகள் அதிகரிப்பு லூயிஸ் ஆர்பர் கவலை

இலங்கையில் வன்முறைகள் கடந்த டிசம்பரின் பின்னர் மேலும் அதிகரித்திருப்பதையிட்டு கவலையடைந்திருப்பதாக தெரிவித்திருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய தேவைகள் அதிகளவில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனீவாவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தனது வருடாந்த அறிக்கையை அவர் சமர்ப்பித்து உரையாற்றினார். தனது பதவிக்காலம் 2008 ஜூனுடன்...

Click to preview this image larger
சர்வதேச மகளிர் தினமான நேற்று பிரயத்தனம் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு ஹைட்பார்க்கில் இடம்பெற்ற நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர். அவர்களில் ஒரு பகுதியினரை இங்கு காணலாம். ...
லூயிஸ் ஆர்பர் பதவி விலகுவதையிட்டு ஐ.நா. செயலாளர் நாயகம் மனவருத்தம்... Click for more news
சர்வதேச மனிதாபிமான சட்டம் `தெரிவு' அல்ல; அவசியமான கடப்பாடு... Click for more news
வன்னியெங்கும் விசேட ஊர்தியில் சிவநேசன் எம்.பி.யின் பூதவுடல்... Click for more news
அந்துருவெல்ல வாகன விபத்தில் 4 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்... Click for more news
புலிகளின் பகுதிகளை நோக்கி கடுமையான ஷெல் தாக்குதல்... Click for more news
     
Click for more news photos
 Archives
 Readers Opionion
 Graphics
 Picture Page
 Sunday Thinakkural
 
அநுராதபுரம் பசவக்குளம் பகுதியில் 10 கிலோ கிளைமோர் கண்டுபிடிப்பு... Click for more news
சிவநேசன்... Click for more news
விதுரன்... Click for more news
அஜாதசத்ரு... Click for more news
நம்முள்... Click for more news
ஜெனீவா மனித உரிமைகள் கூட்டம் மீண்டும் நெருக்கடிக்குள் இலங்கை... Click for more news
 
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com