Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
தேர்தல் முடிவுகளை ஏற்குமாறு முகாபேயை நிர்ப்பந்திக்க வேண்டும்
[15 - April - 2008] [Font Size - A - A - A]
* பேராயர்கள் கோரிக்கை

சிம்பாப்வேயில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுமாறு அந்நாட்டு ஜனாதிபதி முகாபேயை நிர்ப்பந்திக்க வேண்டும் என ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு பேராயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெற்கு ஆபிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா, புருண்டி, கொங்கோ, கானா, தென்னாபிரிக்கா, கென்யா, தன்சானியா, உகண்டா, ஜாம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பேராயர்கள் கலந்து கொண்ட மாநாடு தென்னாபிரிக்காவின் பிரிடோரியா நகரில் நடந்தது.

இந்த மாநாட்டுக்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையில்; சிம்பாப்வேயில் தேர்தல் முடிந்து இரு வாரங்கள் ஆன பிறகும் முடிவுகள் அறிவிக்கப்படாதது குறித்து பேராயர்கள் கவலை தெரிவித்தனர்.

Email this page Your Opinion Print this page
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானிலுள்ள தீவிரவாதிகள் திட்டம்
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப வைபவத்தில் பங்கேற்கும் திட்டத்தில் மாற்றமெதுவும் இல்லை
ஹரிபொட்டர் யாருடையதென்பதில் இரு தரப்பினரிடையே மோதல்
தேர்தல் முடிவுகளை ஏற்குமாறு முகாபேயை நிர்ப்பந்திக்க வேண்டும்
பிரிட்டன் இளவரசர் ஹரி திருமணம் செய்யத் திட்டம்
இத்தாலியில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்புகள் ஆரம்பம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com