Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
முஸ்லிம்களுக்குரிய ஒரேயொரு மாகாணமான கிழக்கிற்கு முஸ்லிமே முதலமைச்சராக வேண்டும்
[15 - April - 2008] [Font Size - A - A - A]
* முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்குரிய ஒரேயொரு மாகாணம் கிழக்குத்தான். எனவே, இதன் முதலமைச்சர் முஸ்லிம் ஒருவராகவே இருக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் பிரதியமைச்சரும் கிழக்கு மாகாண சபை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

கடந்த திங்கள் மாலை கிண்ணியா புகாரிச் சந்தியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் நஜீப் ஏ.மஜீத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது;

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 40.1 வீதத்தினராகவும் தமிழ் மக்கள் 39.9 வீதத்தினராகவும் வாழ்கின்றனர். எனவே, விகிதாசாரப்படி கிழக்கு மாகாணத்தின் ஆசனங்கள் 14 முஸ்லிம்களுக்கும் 14 தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

இத்தேர்தலில் எந்தச் சமூகம் அதிக ஆசனங்களைப் பெறுகிறதோ அந்தச் சமூகத்திற்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே, முஸ்லிம் சமூகத்துக்கு மிக முக்கியமான தேர்தல் இது.

1988 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் நாம் ஒன்றுபட்டு வாக்களித்ததால் 17 ஆசனங்களைப் பெற்றோம். அதுபோன்றதொரு ஒற்றுமை இத்தேர்தலிலும் தேவை. ஆகையால் ஐ.தே.கட்சியிலுள்ள முஸ்லிம்களும் எம்மோடு இணைந்துகொள்ள வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ஏ.ஸி.அப்துல் நஸார், மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர்களான டாக்டர் ஏ.எம்.லாபிர், திடீர் தௌபீக் ஆகியோரும் உரையாற்றினர்.

Email this page Your Opinion Print this page
`வட அயர்லாந்தின் அனுபவம் சிறந்த முன்னுதாரணம்'
இருநாள் மோதலில் 8 இராணுவம் 30 புலிகள் பலி; 28 பேர் படுகாயம்
புதுவருட தினத்தில் நடந்த விபத்துகளில் 4 பேர் பலி; 400 க்கு மேற்பட்டோர் காயம்
தேசிய சபையுடன் ஜே.வி.பி.யை இணைந்து செயற்பட வைக்க முயற்சி
ஸ்லோவாக்கியா இலங்கைக்கு ரொக்கட் விற்பனை எதிர்ப்பு தெரிவித்து இன்று பிரிட்டனில் ஆர்ப்பாட்டம்
இராணுவ காவலரண் மீது மின்னல் தாக்கி பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
எரிக் சொல்ஹெய்முடன் வைகோ சந்திப்பு
நேர்மையின்றி அதிகார விளையாட்டை ஆட முயற்சித்தால் `மோதலின் கைதி'யாகும் ஆபத்து
இன நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் பங்களிப்புக்கு வலியுறுத்தல்
மேல் மாகாணத்தில் தற்காலிக இணைப்புபெற்ற ஆசிரியர் தொடர்பான சுற்றுநிருபம் வாபஸாகும்
ஊடகவியலாளரின் உரிமைகள், பாதுகாப்பை உறுதிப்படுத்த முழு அளவில் நடவடிக்கை
பதுளை-பசறை வீதி வாகன விபத்தில் இருவர் மரணம், 12 பேர் படுகாயம்
அத்துலகம ஒன்பதாம் நம்பர் பிரதேசத்தில் இடிமின்னல்; ஆறு குடியிருப்புகள் சேதம்
ஆளும் கட்சியின் பிரதம கொரடா யார்? விரைவில் தீர்மானம் என்கிறார் சபை முதல்வர்
எமது மண்ணையும் முஸ்லிம்களின் அடையாளத்தையும் பாதுகாக்கவே ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டி
பொதுமகனை மோதி உயிரிழக்க செய்த குற்றச்சாட்டு; இராணுவ சாரதி கைது
ஜப்பானிய அரசாங்கத்தின் பட்டதாரி மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்
மின் விநியோகம் சீராக இல்லாமையால் பெரும் அசௌகரியத்தின் மத்தியில் நோயாளிகள்
படையினர், பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்தி நிரந்தர சமாதானத்திற்கு அரசு வகை செய்ய வேண்டும்
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டுமென இந்திய அரசு கூறுவது வெறும் வாய்ச்சொற்கள் மட்டுமே
இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த ஆரம்பகட்ட நடவடிக்கை
சர்வகட்சி குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பங்கேற்றால் மட்டுமே சிறந்த பெறுபேறு கிடைக்கும்
மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் இலங்கை மீனவர்களை விடுவிப்பதில் சிக்கல்
மயக்கபானம் கொடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொள்ளையடித்த இருவர் கைது
பிரிட்டனில் முதல் தடவையாக தமிழர் மெய்வல்லுநர் போட்டி
பயணிகள் நலன் கருதி விசேட பஸ், ரயில் சேவை
மடு, மாந்தை இராணுவ நடவடிக்கையால் 25,000ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்வு
ஆலையடிவேம்பில் 345 வீடமைப்பு திட்டம் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முறையீடு
முஸ்லிம்களுக்குரிய ஒரேயொரு மாகாணமான கிழக்கிற்கு முஸ்லிமே முதலமைச்சராக வேண்டும்
வடமராட்சிப் பகுதியில் நடமாடும் சேவை
மாணவர்களின் அத்துமீறலால் விரிவுரையாளர்கள் பகிஷ்கரிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com