Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
கடை வீதியில் ஒரு குடும்பம் அதாவது கணவன், மனைவி, தமது சின்னஞ்சிறிய புதல்வியுடன் நின்றுகொண்டிருந்தனர்.

தந்தை அந்தச் சிறுமியை `வாங்க போங்க' என்றவாறு பன்மையில் அழைத்துக்கொண்டிருந்ததை அவதானிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

சற்று நேரத்தில் கணவன், தனது மனைவியை `வாபோ' என்று ஒருமையில் அழைத்தமை மனதுக்கு வேதனையைக் கொடுத்தது.

சிறுவர்களை பன்மையில் விழித்து அழைப்பது நல்ல பண்பாடு மட்டுமல்லாமல் சிறுவர்களுக்கு அது வழிகாட்டலாகவும் அமையும். ஆனால், அவர்கள் முன்னிலையில் தனது தாயைத் தந்தை ஒருமையில் அழைப்பது என்ன நியாயம்.

மனைவியை `வாடி' என்று கூப்பிட்டால் அவரின் முகம் வாடிவிடுமென்றும் `வாடா' என்று அன்புடன் அழைத்தால் முகம் வாடாமல் இருக்குமென்றும் கூறுவார்கள்.

இதைக் கணவர் அனுசரித்து நடக்கலாமே!.

 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com