திருகோணமலை அருள்மிகு ஆலடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் போது, ஆலயத்தில் பூஜை அபிஷேகம் நடைபெறுவதையும் விநாயகப்பெருமான் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்பாளிப்பதையும் இங்கு காணலாம்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.தே.க.வின் தீவிர ஆதரவாளரான டாக்டர் பொல்ரன் பெர்னாண்டோ எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஐ.ம. சு.முன்னணிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார் அவர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்