Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 18, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பஸ்,ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்த அமைச்சர் டலஸ் உறுதியளிப்பு
[18 - April - 2008] [Font Size - A - A - A]
நாட்டில் மக்களுக்கு சிறந்த போக்குவரத்துச் சேவையை ஏற்படுத்துவதே எனது திட்டமும் நோக்கமுமாகும் எனத் தெரிவிக்கும் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும அதற்காக பஸ் சேவைகளையும் ரயில் சேவைகளையும் மேம்படுத்தப் போவதாகவும் கூறினார்.

மாத்தறையில் தனியார் பஸ்களின் உரிமையாளர்கள், சாரதிகள் , நடத்துநர்கள் கலந்துகொண்ட கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

கடந்த காலங்களில் சில அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் தனியார் பஸ்களுக்குப் பாதை அனுமதிப்பத்திரம் வழங்கித் தமது பொக்கற்றை நிரப்பினார்கள். நான் அந்த விதமாக செயற்படவுமில்லை. செயற்படப்போவதும் இல்லை.

ரயில்வே திணைக்களத்தில் அண்மையில் 1500 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. இவர்கள் பச்சை நிற , நீல நிறக்காரர்கள் அரசியல் பாகுபாடு இன்றியே நான் பணிபுரிந்து வருகிறேன்.

எதுவித அச்சுறுத்தல்களுக்கும் நான் அஞ்சப் போவதுமில்லை. தனியார் பஸ்களிடம் சிலர் கப்பம் கேட்கின்றனர். இது நிறுத்தப்படும்.

மே மாதம் 1 ஆம் திகதியில் இருந்து தனியார் மற்றும் இ.போ.ச. பஸ்களை ஒன்றிணைத்து நேர அட்டவணைப்படி சேவையாற்றும் திட்டம் அமுல் செய்யப்படவுள்ளது . இது முதலில் மாத்தறை மாவட்டத்தில் செயற்படுத்தப்படும். பின்னர் ஏனைய பிரதேசங்களிலும் செயற்படுத்தப்படும்.

நாட்டில் இன்று 60 வீதமான பஸ் போக்குவரவு தனியார் மூலமும் 40 வீதம் இ.போ.ச. வினாலும் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றைத் தீர்த்து மக்கள் எதுவித பிரச்சினையுமின்றி போக்குவரவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

புறக்கோட்டை பஸ் நிலையம் இன்று மிகவும் நெருக்கமான இடமாக காணப்படுகிறது.

இதனைப் புனரமைத்து சிறந்த பஸ் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ்களில் மக்கள் பயணம் செய்ய அச்சம் தெரிவிக்கின்றனர். இதனை மாற்ற தனியார் பஸ் உரிமையாளர்கள் முன் வர வேண்டும் என்றார்.

Email this page Your Opinion Print this page
அதிகார வரம்பை மீறி பகவதிகுழு செயற்பாடு; அரசு கடும் குற்றச்சாட்டு
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றம் நீதி, மனித உரிமைகள் மீதான `இரங்கற்பா'
யாழ்நகரில் 2 இளைஞர் சுட்டுக்கொலை
விமானக் குண்டு வீச்சில் மாணவி பலி இளைஞன் காயத்துடன் ஆஸ்பத்திரியில்
சர்வதேச குடியியல், அரசியல் உரிமை சாசனத்தை முழுமையாக அமுல்படுத்தினால் ஐ.தே.க.ஆதரவளிக்கும்
புலிகள் ஆயுதங்களை கைவிடும்வரை அரசு பேச்சுவார்த்தைக்கு செல்லாது
நீர்க் கட்டணம் 15 % அதிகரிப்பு
வடபகுதி ஆஸ்பத்திரிகளில் மருந்து வகைகள் மருத்துவ ஊழியருக்கு பெரும் தட்டுப்பாடு
மணலாறு மண்கிண்டி மலைப் பகுதியில் முன்னேற இராணுவம் தீவிர முயற்சி
விசுவமடுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
17 நாட்கள் நடந்த மோதல்களில் 34 படையினர் பலி; 236 பேர் காயம்
போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் திரைப்படங்களை பயன்படுத்த அரசு முயற்சி
திடீர் விபத்து சேவைப்பிரிவு தாதியர் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம்
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த 4 இலங்கை மீனவர் கைது
அமைச்சர் ஜெயராஜ் படுகொலை தொடர்பான தகவல்களை தற்போது தெரிவிக்க முடியாது
சிறப்பு பயிற்சி பெற்ற 80 புலிகள் தென் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர்
நடுக்கடலில் வைத்து கைது செய்யப்பட்ட 10 இலங்கை மீனவர்களும் விடுதலை
மாகாணசபை முன்னாள் உறுப்பினரின் மரணச் சடங்கில் பங்கேற்ற தமிழ்ப் பெண் கைது
வைகோ புலிகளின் பேச்சாளரென்பது அறிந்த விடயம் என்கிறார் ஹெகலிய
இலங்கைக்கு இரும்புக் குழாய்கள் கடத்த முயன்ற 6 பேர் கைது
வசந்தகால நிகழ்வுகளால் களை கட்டும் நுவரெலியா ஹோட்டல், வீடுகளின் கட்டணங்களும் உயர்வு
கடவுச்சீட்டில் மோசடி நால்வருக்கு பிணை
மனைவியை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டு உயிரிழந்த கிராம பாதுகாப்பு வீரர்
வலுவிழந்தோருக்கு உபகரணங்கள் புதிய நடைமுறைகள் பற்றி அறிவிப்பு
கம்பஹாவில் தேடுதல் சிங்கள இளைஞன் கைது
கதிர்காமத்திற்கு மீண்டும் அதிகளவு பக்தர்கள்
`வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிக்காதுவிட்டால் பல கோடி ரூபா அபிவிருத்தி திட்டங்களை இழப்போம்'
கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசாரம் வார இறுதியில் ஆரம்பிக்கிறது ஜே.வி.பி.
கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்து வெற்றிபெற நினைக்கும் திட்டத்தை முறியடிப்போம்
10 ரூபா விலைக்கழிவில் 10 கிலோ அரிசிக்கு கூப்பன் வழங்குவது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் திட்டம்
யாழ். அரச அதிபருக்கு உத்தியோகபூர்வ இல்லம்
வடமராட்சிப் பகுதியில் நடமாடும் பொலிஸ் சேவை
அப்புத்தளை பெரகலை, கொஸ்லந்த பகுதிகளூடாக பயணம் செய்வோர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
கிழக்கு மாகாண சபை தேர்தல் கடமைகளில் ஈடுபட 6500 உத்தியோகத்தர்கள் நியமனம்
மாலைதீவு பிரஜைகளுக்கு விளக்கமறியல்
ஜே.வி.பி. எம்.பி. ஜயந்த விஜேசேகரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
துவக்கு சூட்டில் இளைஞன் காயம்
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா பாரிய தொகை நிதி உதவி
நரிமலை இராணுவ மைதானத்தில் நாளை கார் பந்தயம்
உசன் பகுதியில் வீட்டின் மீது ஷெல் வீழ்ந்து வெடித்ததில் பெண் காயம்
பிரியங்கா - நளினி சந்திப்பு குறித்து சோனியாவுக்கு சந்திரசேகரன் கடிதம்
மீனவரை காணவில்லை
பஸ்,ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்த அமைச்சர் டலஸ் உறுதியளிப்பு
`மக்களை சேமிப்பில் ஈடுபடவைத்து அவர்களின் வாழ்வில் சுபிட்சத்தை மக்கள் வங்கி ஏற்படுத்துகிறது'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com