Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தகவல் திணைக்கள அடையாள அட்டையிலிருந்து பிரதேச ஊடகவியலாளர் என்ற பதத்தை நீக்க ஏற்பாடு
[02 - April - 2008] [Font Size - A - A - A]
பிரதேச ஊடகவியலாளர்களுக்கு தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேச ஊடகவியலாளர் என்ற பதத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக ஊடக தகவல் துறை அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்தன உறுதியளித்துள்ளார்.

ஊடக தகவல்துறை அமைச்சு அரசாங்க தகவல் திணைக்களத்தினூடாக மாவட்டம் தோறும் நடத்திவரும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வுறுதிமொழியை வழங்கினார்.

மேற்படி, செயலமர்வின் போது பிரதேச ஊடகவியலாளர்களுக்குரிய பிரச்சினைகளை முன் வைக்குமாறு வாய்ப்பளித்த போது இங்கு முன் வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு உறுதியளித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையினால் தாம் பிரித்து நோக்கப்படுவதாகவும் இதனால் தமக்கு தமது ஊடகக் கடமையை நிறைவேற்றுவதில் இடர்பாடுகளும், பாரபட்சங்களும் பரவலாக இடம்பெறுவதாகவும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இவ்வாறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டதையடுத்து அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட மற்றும் அமைச்சர் ஆகியோர் பதிலளித்து உரையாற்றினர்.

நாட்டில் நிலவும் பாதுகாப்புப் பிரச்சினையை மையமாக வைத்தே ஊடகவியலாளர் என்ற பதம் சேர்க்கப்பட்டதாகவும் நாட்டில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவிய பல சந்தர்ப்பங்களில் பலர் ஊடகவியலாளர் அடையாள அட்டையைத் துஷ்பிரயோகம் செய்து தவறான வழியில் நடக்க முயற்சித்தமையும் இதனால் சில சமயங்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவியமையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் இவ்வருடத்திற்கான தகவல் திணைக்கள அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது, பிரதேச ஊடகவியலாளர் என்ற பதத்தை மேற்படி அடையாள அட்டையிலிருந்து உடனடியாக அகற்றுவது சாத்தியமில்லாமையினால் அடுத்த ஆண்டு முதல் இப்பதம் ஊடகவியலாளர் அடையாள அட்டையிலிருந்து நீக்கப்படுமெனவும் அவர் உறுதியளித்தார்.

Email this page Your Opinion Print this page
அரசாங்கத்தில் இரு உயர் பதவிகளை கித்துல்கொட வகிப்பது எப்படி?
முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில் ஐ.ம.சு.மு. பங்காளிகள் தொடர்ந்து இழுபறி
மின்னேரியா படை முகாமில் மின்னல் தாக்குதல் நான்கு படையினர் பலி; 63 பேர் படுகாயம்
மட்டு.மாவட்டத்தில் இதுவரை 1கட்சி, 1சுயேச்சைக் குழு வேட்புமனு
ஊர்காவல்படைவீரர், 2 பொலிஸார் மூதூர் படுகொலையின் பொறுப்பாளிகள்; வெளிப்படையாக மூடிமறைக்கிறது அரசு
குருவிட்ட சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட கைதிகளில் நால்வர் சுட்டுக் கொலை; மூவர் படுகாயம்
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 7 - 10 ஏ, 18 - 9 ஏ, 46 - 8 ஏ
கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் பெரும் பீதியில் யாழ். குடாநாட்டு மக்கள்
ஷெல் சிதறல்களால் மடு தேவாலய குருமார் மடத்துக்கு சேதம்
இணையத் தளத்தில் பரீட்சை பெறுபேற்றை பார்வையிடலாம்
ஏப்ரல் 27- 29 வரை கொழும்பில் பொதுநலவாய இளைய அமைச்சர்களின் மாநாடு
3 மாத காலத்தில் 112 உடல்கள் இரு தரப்புகளிடையேயும் பரிமாற்றம்
வவுனியாவில் வெள்ளைவான் ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டோர் குறித்து பெற்றோர் முறையீடு
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிழக் கிலிருந்து விசேட பஸ் சேவை
மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா 6 மில்லியன் ரூபா நிதியுதவி
பதுளையில் திடீர் சுற்றிவளைப்பு தமிழ் இளைஞர்கள் 8 பேர் கைது
நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் உட்பட நால்வர் ஆபத்தான நிலையில்
கல்முனைக் கடலில் சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக் கோரி ஹர்த்தால், ஆர்ப்பாட்டம்
ஜெயசீலன் இறுதியாக என்னுடன் தொலைபேசியில் கதைத்த போது தமது அலுவலகத்தை சுற்றி இராணுவம் நிற்பதாகக் கூறினார்
மன்னாரில் நேற்று அதிகாலை இடம் பெற்ற பாரிய படை நகர்வு முறியடிக்கப்பட்டதாக தகவல்
தமிழகத்திலுள்ள இலங்கை துணைத் தூதுவர் ஹம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் கூட்டு ஆர்ப்பாட்டம்
நூறு அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது சாரதி, நடத்துநருக்கு படுகாயம்
முல்லைத்தீவு பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
ஷெல் தாக்குதலில் முருங்கன் ஆஸ்பத்திரி சேதமடைந்தது
ஜப்பான் நிப்பொனின் ரெலிக்கொம் பங்குகள் மலேசியா நிறுவனத்துக்கு விற்பனை
கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு போட்டியிடாது
கிழக்கு தேர்தலை ஒத்திவைக்க யாரும் கோராத நிலையில் பிற்போடப்படாதென்ற அரசின் அறிவிப்பில் சந்தேகம்
துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் தற்கொலை
இலங்கை துணைத் தூதரகத்தின் தலையீட்டை தடுப்பதுடன் `பிரபாகரன்' படப்பிரதிகளை முற்றாக அழிக்க வேண்டும்
ஆசிரியரின் சம்பளத்துடன் தலைமறைவான அதிபர்; இடைநிறுத்துமாறு உத்தரவு
கொள்கையில் இருந்து வழுவாது இறுதிவரை தமிழ் மக்களுக்காகவே பணியாற்றியவர்
சமநிலை பேணி எதிர்காலத்தில் அறிக்கை வெளியிடப்படுமென எதிர்பார்ப்பு
நான்கு நாள் சிசு ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை தாய் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது
மொனராகலை பிரதேச சபை உபதலைவரின் கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
களனிவெளி புகையிரத சேவையை இரத்தினபுரி வரை விஸ்தரிக்க நடவடிக்கை
ஐ.தே.க.வின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்களை கண்டனத்துக்குள்ளாக்கும் செயற்பாடு
`சமூகத்துக்கு கிடைக்கின்ற நன்மைகளை தட்டிப் பறிக்கும் மலையக அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்'
தகவல் திணைக்கள அடையாள அட்டையிலிருந்து பிரதேச ஊடகவியலாளர் என்ற பதத்தை நீக்க ஏற்பாடு
ஒற்றுமையை விரும்பினால் இனவாதத்தையும் பிரதேசவாதத்தையும் இல்லாமற் செய்ய வேண்டும்
யாழ். மார்பு நோய் சிகிச்சை நிலையத்திற்கு சர்வதேச புலம்பெயர் நிறுவனம் உதவி
ஒழுக்கமுள்ள பண்பான மாணவ சமூகத்தை எதிர்காலத்தில் நாம் உருவாக்க வேண்டும்
இலவச பாடநூல் உரிய முறையில் மாணவர்களுக்கு கிடைக்கவில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com