* நெருக்கடியில் தவிக்கும் மக்கள்
வடபகுதியில் இரவுநேர விமானத் தாக்குதல்கள் உட்பட உக்கிரமான போருக்கு தமிழ்மக்கள் முகம்கொடுத்துவரும் மோசமான நிலைமையில் தென்னிலங்கையில் அத்தியாவசிய உணவான அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் முன்னொரு போதுமில்லாத வகையில் அதிகரித்துச் செல்லும் பணவீக்கத்தையும் எதிர்கொள்ளவேண்டிய அவலநிலை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது....