| வன்னி மல்லாவி விளாத்திக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த வட,கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பணிப்பாளர் கருணாரட்ணம் அடிகளின் பூதவுடல் கிளிநொச்சி புனித திரேசம்மாள் தேவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது பொதுமக்கள், மதகுருமார் அஞ்சலி செலுத்துவதை இங்கு காணலாம். ... |