Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
நாடுபூராவும் ஜனநாயக சூழலை உருவாக்கும் நடவடிக்கையையே ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்
[23 - April - 2008] [Font Size - A - A - A]
*அமைச்சர் விஸ்வ வர்ணபால

நாடு பூராவும் அமைதியை உருவாக்கி ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வருகின்றார் என்று உயர்கல்வியமைச்சர் விஸ்வவர்ணபால தெரிவித்தார்.

தெரணியகல பொல்கஸ்வந்த என்ற இடத்தில் சீன அரசாங்கத்தின் 35 இலட்சம் ரூபா நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மின்சாரத் திட்டத்தை ஆரம்பித்துவைத்த அமைச்சர் விஸ்வவர்ணபால அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

எமது அரசு யுத்தம் ஒன்றுக்கு முகம்கொடுத்து வருகின்றபோதும், அபிவிருத்தித் திட்டங்களை எந்தவொரு தடையுமின்றி முன்னெடுத்துச் செயற்படுகின்றது. கிராமப்புறங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாதாரமும் முன்னேற்றமடையும்.

கிராமப்பகுதிகளை இலக்குவைத்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதே எமது ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.

கமநெகும, ஜாதிகசவிய போன்ற திட்டங்களால் வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தை பயங்கரவாதப் பிடியிலிருந்து மீட்டெடுத்து தேர்தலை நடத்தி ஜனநாயக ரீதியில் தங்களது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அந்த மக்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து சுதந்திரமான சூழலை உருவாக்கியுள்ளோம்.

கிழக்கு மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்துவரும் வேளையில் பிரபாகரனின் ஈழராஜ்ஜிய கனவை தோல்வியடையச் செய்துள்ளோம். அதிகாரப்பரவலாக்கலை வழங்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். அவ்வாறான முயற்சி முன்னெடுக்கப்பட்டுவரும் வேளையில் மக்கள் விடுதலை முன்னணியினர் இந்தியாவின் அதிகாரப் பரவலாக்கத் திட்டத்தை இங்கு அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராக வீதியில் இறங்கி போராடப்போவதாக அச்சுறுத்தி நின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடமிருந்து வெளிப்படையான தீர்வை எதிர்பார்க்க முடியாது
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் அமெரிக்க உயரதிகாரி திடீர் சந்திப்பு
கொழும்பில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு வெளியிடங்களிலிருந்து லொறிகள் வரவில்லை
கருணாரட்ணம் அடிகள் படுகொலைக்கு நோர்வே அரசு கடும் கண்டனம்
மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச்செல்வதில் பெரும் பங்களிப்பு வழங்கியவர்
முகமாலையில் கவசப்படையணி முன்னேற முயற்சி முறியடித்ததாக விடுதலைப் புலிகள் தெரிவிப்பு
ஆனைவிழுந்தான் பகுதியில் கிளைமோர் தாக்குதல் பூநகரி ப.நோ.கூ.ச. பணியாளர் இருவர் காயம்
இராணுவத்திலிருந்து தப்பியோடியோருக்கு அரசாங்கம் மீண்டும் பொதுமன்னிப்பு
ஈரான் ஜனாதிபதியின் தெற்காசிய விஜயம் அமெரிக்கா முன்வைக்கும் `நிபந்தனைகள்'
நிதி உதவிக்காக ஈரான், சீனா பக்கம் கவனத்தை திருப்பியுள்ள இலங்கை
அரசின் மனித உரிமை மீறல்கள் உலகிற்கு தெரியவருவதை தடுக்கவே கருணாரட்ணம் அடிகள் கொல்லப்பட்டார்
முல்லைத்தீவில் விமானத் தாக்குதலில் இளைஞன் பலி; 2 சிறுமிகள் உட்பட 8 பேர் காயம்
மனைவியை பிரிந்து வாழும் மனநோயாளியை காணவில்லை ; சகோதரி பிரதியமைச்சரிடம் புகார்
வங்கி ஊழியர் சங்கம், வர்த்தக ஊழியர் சங்கத்துடன் இணைந்து ஐ.தொ. சம்மேளனத்தின் மே தின நிகழ்வுகள்
வர்த்தகர் வீட்டில் கைக்குண்டு மீட்பு
கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம்
தேயிலை கொழுந்துகளை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்
கிழக்கில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி இன்று ஆரம்பம்
கடத்தப்பட்ட இருவர் குறித்து நடவடிக்கையெடுக்குமாறு உத்தரவு
இராணுவ வீரர் கத்திக் குத்துக்கு பலி
ஆயுதங்கள் சகிதம் ஐந்து கொள்ளையர் செட்டிகுளத்தில் பொலிஸாரால் கைது
பட்டவத்தை ஆட்டோ விபத்தில் ஒருவர் பலி, ஐவர் படுகாயம்
தமிழ் பேசும் சமூகத்தின் ஒற்றுமைக்காக அர்ப்பணித்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியடைவது நிச்சயம்
தரமான தேயிலையை உற்பத்தி செய்யாத தொழிற்சாலைகளின் அனுமதி ரத்து செய்யப்படும்
பிரிட்டிஷ் பிரஜை கடலில் மூழ்கி மரணம்
"எமது சமூக அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் மூத்தோர் பராமரிப்பு பாரிய சுமையாக மாறி வருகின்றது"
அரிசி விலைப் பட்டியல் காட்சிப்படுத்தப்படாமையினால் பாவனையாளர்களுக்கு பெரும் இடையூறு
நாடுபூராவும் ஜனநாயக சூழலை உருவாக்கும் நடவடிக்கையையே ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்
வழிகாட்டல் முறையாக முன்னெடுக்கப்படுமாயின் ஒவ்வொரு குடும்பமும் சமாதானத்தை அனுபவிக்க முடியும்
22 வருடங்கள் நரிகளாக இருப்பதை விட 2 ஆண்டுகள் சிங்கமாக இருக்க விரும்புகிறேன்
வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலமே முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக் கொள்ள முடியும்
வங்குரோத்தான அரசியல் கட்சிகளை நம்பி ஏமாறாமல் ஐ.ம.சு. முன்னணியையே மக்கள் ஆதரிக்க வேண்டும்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்த இனம் வெற்றி பெற்றாலும் மற்ற இனத்தின் உதவியுடனேயே ஆட்சியமைக்க முடியும்
தமது மண்ணை பேரினவாதிகளின் கெடுபிடிகளிலிருந்து மீட்பதற்காக தமிழ் மக்களும் இம்முறை ஐ.தே.க.வுக்கே வாக்களிக்க முடிவு
சக இன மக்களின் நிலங்களை சுவீகரிப்பது கூட்டான ஆட்சிமுறைக்கு விரோதமானது
இம்முறை மேதின ஒன்றுகூடல்கள் எவையுமில்லை
கல்விமாணி கற்கைநெறி பரீட்சை நேர சூசியில் ஏற்பட்ட மாற்றத்தினால் மாணவர் பாதிப்பு
அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை உலகிற்கு வெளிப்படுத்தியவர் கருணாரட்ணம் அடிகள்
படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களை காகங்கள் குதறிய வண்ணம் இருந்ததை கண்டேன்
சாய்ந்தமருது நெடுஞ்சாலை புனரமைப்பு பணியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com