| கிளாலி, முகமாலை பகுதிகளில் நடைபெற்ற புலிகளுடனான மோதலில் காயமடைந்து ஷ்ரீஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இராணுவ வீரர்களை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா ஆகியோர் நேற்று வியாழக்கிழமை வைத்தியசாலை சென்று பார்வையிடுவதை காண்கிறீர்கள். ... |