Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 25, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பஹ்ரெய்னில் இலங்கையருக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள உடன்படிக்கை கைச்சாத்து
[25 - April - 2008] [Font Size - A - A - A]
-ரொஷான் நாகலிங்கம்-

பஹ்ரெய்னில் இலங்கையருக்கு அதிகளவில் தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கவும் அங்குள்ள இலங்கைத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் அந்நாட்டு தொழிலமைச்சர் மஜீத் பின் மொஹின் அல் அலவியுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளார்.

மேற்படி உடன்படிக்கை புதன்கிழமை அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. இதன்மூலம், பஹ்ரெய்னில் இலங்கையருக்கு மேலும் அதிகளவான தொழில்வாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதுடன், அங்கு பணிபுரியும் இலங்கையருக்கு தொழில் பாதுகாப்பும் கிடைக்கவுள்ளது.

பஹ்ரெய்னில் அதிகளவு வெற்றிடங்கள் நிலவும் வங்கி, காப்புறுதி, மீன்பிடி உற்பத்தி மற்றும் உல்லாசத் துறைகளில் உள்ள நிலையில் இதில் 50 சதவீதமான தொழில்வாய்ப்பு இந்த உடன்படிக்கை மூலம் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

மேலும், பல்வேறு இன்னல்களுக்குள்ளாகி இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு வரவழைப்பதற்கும் இவ்வொப்பந்தம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்த வேலைவாய்ப்புகள் வெளிநாட்டு முகவர் ஊடாக வழங்கப்படாது வேலைவாய்ப்பு பணியகத்தினாலேயே மேற்கொள்ளப்படவுள்ளதுடன், பல்வேறுபட்ட தராதரங்களுக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, பஹ்ரெய்ன் தொழிலமைச்சருடன் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் குழுவொன்றும் வந்துள்ளதுடன், இலங்கையில் முதலீடு மேற்கொள்வது குறித்தும் சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர்களை இக்குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

Email this page Your Opinion Print this page
சிக்குன்குன்யா, டெங்கு, எலிக்காய்ச்சல் 20 ஆயிரம் பேர் இதுவரை பாதிப்பு
கிளாலி, முகமாலை சமரில் இராணுவத்துக்கு பின்னடைவு இல்லை; வழமையான மோதலே
மாங்குளத்தில் கடும் விமானத்தாக்குதல் கரும்புலிகளின் பயிற்சி முகாம் அழிப்பு
வவுனியா செட்டிகுளம் பகுதியில் சுட்டும் வெட்டியும் இருவர் படுகொலை
கிழக்கு மாகாணத் தேர்தலில் ஐ.தே.க.வின் வெற்றிக்காக கொழும்பில் தமிழ்கூட்டமைப்பு புலிகள் முக்கிய சந்திப்பு
முகமாலை, கிளாலி மோதலில் பலியான படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு
3 யுவதிகள் உட்பட 6 பேரின் உடல்கள் யாழ். ஆஸ்பத்திரியில் கையளிப்பு
28 சடலங்கள் ஐ.சி.ஆர்.சி.யூடாக படையினரிடம் புலிகள் ஒப்படைப்பு
மன்னாரில் இருநாள் மோதல்களில் படையினருக்கு அதிக இழப்புகள்
இந்தியாவை தலையிட வைக்க மூன்றாம் தரப்பு தேவையில்லை
சர்வமத அமைப்புக்களின் கோரிக்கையையடுத்து மடு தேவாலயப் பகுதியிலிருந்து புலிகள் வெளியேற்றம்
பகவதி குழுவின் அறிக்கை தொடர்பாக ஜெனீவா மாநாட்டில் அரசு முறையிடும்
ஜூன் முதல் தனியார் துறைக்கு 20% சம்பள அதிகரிப்பு
ஐ.தே.க.-மு.கா.கூட்டை ஆதரித்தால் புலிகளிடம் வட,கிழக்கு ஐ.ம.சு.மு.வுக்கு வாக்களித்தால் பிள்ளையான் முதலமைச்சர்
இலங்கையில் நடக்கவுள்ள கிழக்கு மாகாணசபை தேர்தலை தடுக்க இந்திய அரசை வலியுறுத்துங்கள்
அமைச்சர்கள் , அதிகாரிகளுக்கு தேவை ஏற்பட்டாலே பொருட்களுக்கு விலைகுறைப்பு
கருணாரட்ணம் அடிகளாரின் கொலையை கண்டித்து ஐரோப்பிய பாராளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்
மன்னாரில் நெல் வயல்களை படையினர் நாசப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் புகார்
மணலாறில் மோதல் படைவீரர் பலி
3 தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு
தம்புத்தேகம விபத்தில் இளைஞன் பலி
கடத்தப்பட்டு காணாமல்போனவரையே தாருஸ்ஸலாம் கட்டிடத்தில் தேடினோம்
மீசாலையில் படையினர் மீது புதனிரவு துப்பாக்கிச் சூடு
பத்திரிகை ஒழுக்கக் கோவை மீளமைப்புக்கு அனைத்து ஊடக அமைப்புகளும் பூரண ஆதரவு
பஹ்ரெய்னில் இலங்கையருக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள உடன்படிக்கை கைச்சாத்து
நூலக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கிழக்கு கல்வித் திணைக்களம் நடவடிக்கை
பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் புதிய நியமனம்
508 கிராம சேவையாளர் பிரிவுகளில் 677 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி
ஆட்சிமாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பதாக கூறுகிறது ஜே.வி.பி
வாக்குமூலப் பிரதிக்கும் மொழிபெயர்ப்புக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள்
இரத்தினபுரியில் வேகமாகப் பரவும் புதுவித வைரஸ் காய்ச்சல்; பெருமளவானோர் பாதிப்பு
தம்புள்ள நகரில் தேடுதல் தமிழ் இளைஞர் கைது
ஐந்து கொள்ளையர்கள் செட்டிகுளத்தில் கைது
நகைக் கொள்ளையர்கள் இருவருக்கும் நகைகளை வாங்கியவருக்கும் விளக்கமறியல்
புத்தளத்தில் இன்று கண்டனப் பேரணி
மகனைக் காணவில்லையென தாயார் பிரதியமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் முறையீடு
கோதாபாய கொலைமுயற்சி வழக்கு விசாரணை
கூடிய விலையில் அரிசி விற்பனை 1 1/2 லட்சம் ரூபா அபராதம்
மோசமான மனித உரிமை மீறல்களின் எதிர்விளைவே சுயாதீன மாண்பு மிக்கோர் குழுவின் வெளியேற்றம்
சிறுபான்மையினங்களுக்கு இன்றுள்ள பாரிய அச்சுறுத்தல் அரச பயங்கரவாதம்
மலையக ஆசிரியர்கள், தொழிலாளர்கள் இணைந்து நானு ஓயாவில் மேதின ஊர்வலம் நடாத்த ஏற்பாடு
கடிதங்களை விநியோகிக்காது மறைத்து வைத்திருந்த தபால் ஊழியர் கைது
தேர்தல் காலத்தில் வன்முறைகள் இடம்பெறாமல் உறுதிப்படுத்துவது உயரதிகாரிகளின் பொறுப்பு
கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸின் ஐக்கியத்தை குழப்ப பலர் முயற்சி
ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போது முழுமையாக சமுகமளித்திராமல் அறிக்கையை வெளியிடுவது எவ்வாறு?
வடக்கு மாகாண சபை அலுவலகங்கள் அடுத்த மாதம் முதல் வவுனியாவில் இயங்கும்
சட்ட உதவி நிலையம் அமைக்க வாழைச்சேனை மாவட்ட நீதிபதி முயற்சி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com