* 8 பேர் சந்தேகத்தில் கைது
பிலியந்தலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பு தொடர்பாக எண்மர் கைது செய்யப்பட்டுள்ள அதேநேரம், இது குறித்து விசாரணை நடத்த பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு அவை பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன....