Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
இலங்கை உதைபந்தாட்ட அணிக்கு ஜோசப் பிளட்டர் பாராட்டு
[27 - April - 2008] [Font Size - A - A - A]
இலங்கையில் உதைபந்தாட்டத் தரம் வளர்ச்சி அடைந்து வருவதாக சர்வதேச உதைபந்தாட்ட வாரியத்தின் (FIFA) தலைவர் ஜோசப் பிளட்டர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஆசிய கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டி தாய்வானில் நடைபெற்றது. இப்போட்டியில், இலங்கை அணி, பாகிஸ்தான், குவாம், தாய்வான் அணிகளை வெற்றி பெற்று, அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது.

இதனால், சர்வதேச உதைபந்தாட்டத் தரத்தில் இதுவரை 168 ஆவது இடத்தில் இருந்த இலங்கை தற்போது, 8 இடங்கள் முன்னேறி 160 ஆவது இடத்துக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளைப் பொறுத்த மட்டில் இலங்கை 1 ஆம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
ரட்ணம் கழகம் அரையிறுதி ஆட்டத்துக்கு தெரிவாகும்
இலங்கை உதைபந்தாட்ட அணிக்கு ஜோசப் பிளட்டர் பாராட்டு
பாடசாலைகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டம் மேயில் ஆரம்பம்
கருணாரட்ண, லக்ஷ்மன் டி அலவிஸ் ஆகியோரின் மரணம் விளையாட்டுத்துறைக்கு பெரும் இழப்பாகும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com