* இழப்புகள் இல்லை; இராணுவம் தெரிவிப்பு
மணலாறில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இராணுவ நிலைகள் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் வான் வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.
நேற்று அதிகாலை 1.40 மணியளவில் வன்னியிலிருந்து மணலாறு வான் பிரதேசத்தினுள் நுழைந்த புலிகளின் இரு விமானங்களே, மூன்று குண்டுகளை வீசித் தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றுள்ளன.
மணலாறில் நேற்று முன்தினம் சனிக் கிழமை காலை முதல் நீண்டநேரம் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடும் சமர் நடைபெற்ற நிலையிலும் அன்று மாலை மணலாறு பகுதியில் விடுதலைப் புலிகளின்.........