திருகோணமலை நகரில்
கிளைமோர் குண்டு மீட்பு
|
| [28 - April - 2008] [Font Size - A - A - A] |
|
|
திருகோணமலை நகரிலுள்ள கோயில் ஒன்றுக்கு அருகாமையிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் கிளைமோர் குண்டொன்றை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கிளைமோர் குண்டு மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகப் படைத்தரப்பினர் அறிவித்துள்ளனர். |
|