* கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் பூர்த்தி
மே 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 1,316 வேட்பாளர்கள் குதித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா நேற்று வியாழக்கிழமை பிற்பகல் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைக்கு 37 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் இறுதி நாளான நேற்று........