கம்பஹா வலிவேரியா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே உட்பட 15 பேர் கொல்லப்பட்டதுடன். 96 பேர் படுகாயமடைந்துள்ளனர்....