Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கல்முனை வலய ஆளணியினரின் குழு மேற்பார்வை ஜனநாயக ரீதியில் இடம்பெற வேண்டியது அவசியம்
[07 - April - 2008] [Font Size - A - A - A]
* கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு

கல்முனை வலய ஆளணியினரின் குழு மேற்பார்வை ஜனநாயக ரீதியில் இடம் பெற வேண்டும் என்பதையே விரும்புகிறேன். இதனை முறையாக வடிமைக்க மேற்பார்வையாளர் சிறந்த நற்புதவியாளராக மாற வேண்டும். பாடசாலையில் கால்வைத்ததும் எதிரியாக இருப்பினும் அவற்றை யெல்லாம் மறந்து ஒன்றுமறியாத மாணவர்களின் கல்வி இலக்கையே நினைவாகக் கொள்ள வேண்டுமெனத் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர். எம்.ரீ.ஏ. நிசாம் தெரிவித்தார்.

கல்முனை வலயக் கல்வி அலுவலத்தின் கீழுள்ள பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட குழு மேற்பார்வையின் இனங்காணப்பட்ட பிரச்சினைகுறித்த விடயங்களுக்கு தீர்வு காணுதல் எனும் தலைப்பில் இடம் பெற்ற கூட்டத்தில் உறையாற்றுகையிலே இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் நிந்தவூர் அல் அஷ்ரத் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் 58 பாடசாலை அதிபர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் பாட ஆசிரிய ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.

வலயக் கல்விப்பணிப்பாளர்மேலும் தெரிவித்ததாவது:

"வெளிவாரி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு முன் ஒரு பரீட்சார்த்த திட்டமாகவே குழுப்பரிசோதனையை மேற்கொண்டதோடு அதன் முடிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதுடன் மேற்பார்வை அணுகுமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வழிகோலியுள்து. இங்கு அதிபர்களால் முன் வைக்கப்பட்ட விமர்சன ரீதியான கருத்துகள் இதன் வெற்றியை பறைசாற்றுவதோடு மாணவர்களின் கல்விப் பசியை தீர்க்க நல்ல சாதகமான சூழ்நிலை உருவாகிவருவதுகுறித்தும் மகிழ்வடைகிறேன்.

சம்பள அதிகரிப்பு, ஆசிரியசேவை பதவி உயர்வு உள்ளீர்ப்பு குறித்து துறைசார் நிபுணத்துவமுடைய ஆசிரியர்களால் தேர்ச்சிமைய கலைத்திட்டம் குறித்து விளங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதுதான் பெரும் விந்தையாகவுள்ளது.

பரீட்சார்த்த குழுப் பரிசோதனையில் தவறுகள் இடம் பெற்றிருக்க மாட்டாதென நான் கூறவில்லை. இருந்தாலும் அதனை இரண்டாம் தவணையில் நிவர்த்திக்க முடியும்.ஏபி, சி பாடசாலைகளின் மாணவர் கற்றல் ஆசிரியர் கற்பித்தல் குறித்த ஆய்வறிக்கை கோட்டக் கல்விப் பணிப்பாளர்களால் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆசிரியர்கற்பித்தல் மேம்படவும், மாணவர்கற்பித்தல் அதிகரிக்கவும் சரியான வழி பதில் பாட ஓழுங்கு மேம்படுத்தப் படுவதாகும் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயம் உட்பட இன்னம் பல பாடசாலைகள் இதற்கு நல்ல உதாரணம் ஆகும்" எனவும் கூறினார்.

Email this page Your Opinion Print this page
வடக்கு போர்முனையில் வெற்றி பெறும்வரை ஏ-9 வீதி திறக்கப்படாது
பொறுமை காத்து பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்
பசிலின் பாதுகாப்புக்கு சென்ற 2 பாதுகாப்பு அதிகாரிகள் வாகன விபத்தில் உயிரிழப்பு
கிழக்குத்தேர்தலை நீதியாக நடாத்துவதற்காக பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களையுங்கள்
வட பகுதிக்கான போக்குவரத்து இடைநிறுத்தம்
மோசடியான முறையில் தேர்தல் இடம்பெறப்போவதன் வெளிப்பாடே புலிகளின் பெயரில் போலி வேட்பு மனுத்தாக்கல்
கிழக்கு மாகாண சபை தேர்தல் நடக்கும் தினத்திலிருந்து அரசின் வீழ்ச்சி ஆரம்பமாகும்
கத்தோலிக்க பாடசாலைகளில் கத்தோலிக்க பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்
நியூயோர்க்கில் இலங்கை அலுவலகங்கள் முன்பாக சர்வதேச மன்னிப்புச்சபை பேரணி நடத்தும்
தேங்காய் எண்ணெய், மரக்கறி எண்ணெயின் விலை நாற்பது ரூபாவால் குறைப்பு
ஒரு மூடை உரத்தை 1500 ரூபாவிற்கு வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கையெடுத்துள்ளது
ஹக்கீமின் பாதுகாப்பு குறைப்பு வழங்கப்பட்ட வாகனமும் வாபஸ்
மனித உரிமைகளை மேம்படுத்துவதில் தங்கியிருக்கும் இலங்கையின் ஏற்றுமதி
`சமாதானம், சகவாழ்வை ஏற்படுத்த பாடுபட்டவர் அமைச்சர் ஜெயராஜ்'
`சிறந்த தலைமைத்துவத்தையும் பேச்சாற்றலையும் கொண்டவர் அமரர் ஜெயராஜ்'
`தன்னலம் பாராது அனைத்து இன மக்களுக்காகவும் சேவையாற்றியவர்'
மூவின மக்களதும் ஒற்றுமைக்காக குரல் கொடுத்தவர் அமைச்சர் ஜெயராஜ்
அரசியல் மாற்றங்களினால் ஒரு போதும் பொருட்களின் விலை உயர்வை மாற்ற முடியாது
தனியார் பஸ்களில் மே மாதம் முதல் பயணச்சீட்டு வழங்குவது கட்டாயம்
இந்து இளைஞர் மன்றம் நடத்தும் தென்னிந்திய திருத்தல யாத்திரை
2008 இறுதிவரை சிறிய உற்பத்தித்துறையை ஊக்குவிக்க வர்த்தக சம்மேளனம் உதவும்
மக்கள் அச்சமின்றி வாழும் நிலையை உருவாக்க மிதிவெடி அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுப்பு
இரு மாத காலங்களாக மூடப்பட்டிருந்த கதிர்காமம் - புத்தள வீதியை திறக்க ஏற்பாடு
புதுவருட விசேட பொது வைபவங்களில் ஒலிபெருக்கி பாவனைக்கு பொலிஸ் அனுமதிபெற வேண்டும்
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களம் முஸ்லிம் பிரதேசங்களிலேயே தீவிர பிரசாரம்
அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நாளை தேர்தல் ஆணையாளர் சந்திப்பு
புதுவருட காலத்தை முன்னிட்டு மேலதிக சேவையில் 2000 பஸ்கள்
ஜனாதிபதியினால் கிழக்கு விடுவிக்கப்பட்டதையடுத்தே ஜனநாயக ரீதியிலான தேர்தலை எதிர் கொள்கின்றோம்
சித்திரைப் புத்தாண்டை அறநெறி ஆண்டாகவும் தேசிய சமாதான ஆண்டாகவும் வரவேற்போம்
13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் எந்த மாகாண சபையும் செயற்படவில்லை
மீண்டுமொரு வரலாற்றுத் தவறு தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது
கல்முனை வலய ஆளணியினரின் குழு மேற்பார்வை ஜனநாயக ரீதியில் இடம்பெற வேண்டியது அவசியம்
5 வகையான வேலைத் திட்டங்கள் மூலம் எதிர்காலத்தில் கல்வி கற்ற சமூகம் உருவாகும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com