Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
லண்டனில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தடுக்கப்பட்டது குறித்து கவலை
[09 - April - 2008] [Font Size - A - A - A]
லண்டனில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுக்கப்பட்டது குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெற்று வருகிறது. எனினும், திபெத் பிரச்சினை காரணமாக ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தின்போது ஆங்காங்கே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

லண்டனில் ஞாயிற்றுக்கிழமை ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெற்றபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவுக்கு எதிராக அவர்கள் கோஷத்தை எழுப்பினர். இதனால் ஓட்டம் சிறிது பாதிக்கப்பட்டாலும் ஒலிம்பிக் ஜோதிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் ரோகே இந்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார். நிலைமையை சீராக்க சீனா முயற்சிக்க வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திபெத் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண சீனா முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Email this page Your Opinion Print this page
ஐ.சி.எல் `ருவென்ரி -20' சாம்பியன் கிண்ணத்தை ஐதராபாத் ஹீரோஸ் அணி கைப்பற்றியது
தென்னாபிரிக்காவுடனான 3 ஆவது டெஸ்ட் இந்திய அணியிலிருந்து ஆர்.பி.சிங் நீக்கம்
லண்டனில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தடுக்கப்பட்டது குறித்து கவலை
மியாமி டெனிஸ் இறுதியாட்டத்தில் நடால் அதிர்ச்சித் தோல்வி
கிரிக்கெட் துளிகள்
ஐ.பி.எல். போட்டிக்கு முன் சச்சின் உடல்தகுதி பெற்றுவிடுவார்
`இந்தியாவுடனான கடைசி டெஸ்டிலும் ஆக்ரோஷமான பந்து வீச்சு தொடரும்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com