* கிழக்கில் மிக மோசமான முறைகேடுகள்; கண்காணிப்பாளர்கள் அதிருப்தி
இலங்கையின் வரலாற்றிலேயே மிகவும் அதிகளவிலான வன் செயல்கள், வாக்கு மோசடிகள், முறைகேடுகளுடன் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நேற்று சனிக்கிழமை இடம் பெற்றிருப்பதாக அதிகாரிகளும் சுயாதீன கண்காணிப்பாளர்களும் கவலையும் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்....