* போனஸ் 2 உடன் 20 ஆசனங்கள்; ஐ.தே.க.- மு.கா.- 15 , த.தே.ஐ.மு.- 1 , ஜே.வி.பி.-1
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்று நிர்வாகத்தை தன்வசமாக்கியுள்ளது.
தேர்தல் தொடர்பான வன்முறைகளும் முறைகேடுகளும் மிக அதிகளவில் இடம்பெற்றதாக பரவலான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் .........