Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 14, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பாராளுமன்ற செயற்பாடுகளை இனிமேல் மும்மொழிகளிலும் இணையத்தளத்தில் பார்க்கலாம்
[14 - May - 2008] [Font Size - A - A - A]
பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை ஆங்கிலத்தில் மாத்திரமன்றி சிங்களத்திலும் தமிழிலும் வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது. ஆங்கிலத்தில் மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த வலைப்பின்னல் இப்போது மும்மொழிகளிலும் செயற்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு முதல் ஆங்கில மொழி வலைப்பின்னல் செயற்பட்டு வருகின்றது. இப்பொழுது நாட்டு மக்கள் சகலரும் பயன்பெறும் விதத்தில் மும்மொழி இணையத்தளம் அமைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த திங்கட்கிழமை தொடக்கம் இந்த மும்மொழி இணையத்தளம் அமுலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வமான அங்குரார்ப்பணம் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை பொது மக்களுடன் தொடர்பான நிறுவனங்களுள் மிகச் சிலதே மும்மொழிகளில் தமது சேவைகளை வழங்குகின்றன. அந்த வகையில் தகவல்கள் சரிசமமாக மக்களைச் சென்று சேரும் வாய்ப்பு எல்லோருக்கும் சரியான விதத்தில் கிடைப்பதில்லை. இத்தகைய செயற்பாடுகள் சகல மக்களுக்கும் நன்மை பயக்கும் விதத்தில் அமையும் என்று இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் நிறைவேற்றதிகாரி ரெஸான் தேவபுர தெரிவித்தார்.

www.parliament.lk G? C?n-?z-u?z-v? ??-??P ???-?-??-?z-v? ?\??-??-k-P-??U P?n ?i-??. ???-?-??-?z-v? \P? ???-?-k-P-??-?? C?-?-?n-?z-u?z-v? ??-??-P? ??-?U ?P???-??.

மக்களுக்குத் தாய் மொழியில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது காலத்தின் தேவையாக உள்ளது. எமது இந்த வெற்றிகரமான நடவடிக்கையின் மூலம் நாட்டு மக்கள் தமது பிரதிநிதிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளவும், தமது கோரிக்கைகளை இணையத்தளத்தினூடாக சமர்ப்பிக்கவும் முடியும் என்று இத்திட்டத்தின் முகாமையாளர் துஷா முகுந்தன் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
புலிகளின் ஆயுதக் கடத்தலை தடுக்க இலங்கை இந்தியா ஒன்றிணைந்து சிறப்பாக செயற்பாடு
ஹிஸ்புல்லா முதலமைச்சராகாவிடின் 12 முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா
ரணில், ஹக்கீமுடன் கிழக்கு தேர்தல் தொடர்பாக மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் ஆராய்வு
வட பகுதி மோதல்களில் 8 படையினர் காயம்
மாத்தளை முத்துமாரியம்மன் அறங்காவலர் மாரிமுத்து செட்டியார் காலமானார்
முதலமைச்சர் பதவியை தமிழர், முஸ்லிம்கள் சுழற்சி முறையில் பங்கிடுமாறு யோசனை
கிழக்கு மாகாணத்திற்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்கினால் தீவிரமாக எதிர்ப்போம்
வாழைச்சேனை பகுதியில் கைக்குண்டு வெடித்து இளைஞன் பலி; 11 பேர் காயம்
தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தினூடாக பரிகாரம் காணுமாறு தெரிவிப்பு
மணலாறில் 600 வீடுகளில் பதுங்குகுழிகளை அமைக்க முடிவு
`பொதுநலவாய அமைப்பில் பாகிஸ்தானை மீண்டும் இணைப்பதற்கு இலங்கை பெரும் பங்காற்றியது'
அரசு எந்த வகையிலும் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு தயாரில்லையென்கிறார் பிரதமர்
கிழக்கு தேர்தல் தொடர்பாக அமெரிக்கா கவலை இலங்கை அரசிடமும் அதனைத் தெரிவிக்கும்
நடத்துநர் தாக்கியதால் ஊனமுற்ற பயணி மரணம்
கொலைக் குற்றத்திற்காக நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் மரணதண்டனை
பிள்ளையான், ஹிஸ்புல்லா முதலமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்கள் என்கிறார் ஹக்கீம்
கொழும்பில் நகைக்கடை வர்த்தகரை கடத்தி ரூபா 10 இலட்சம் கப்பம் கோரிய 2 பொலிஸார்
`விமானப்படை, கடற்படை மீதான தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவர் லெப்.கேணல் வைகுந்தன்'
காவத்தை தோட்ட, கிராமப் பகுதிகளில் வைரஸ் காய்ச்சலினால் 250 பேர் பாதிப்பு
கம்பராவ காட்டுப்பகுதியில் ஆணின் எலும்புக்கூடு மீட்பு
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாடசாலை செல்லாத வலது குறைந்த பிள்ளைகளின் விபரம் சேகரிப்பு
கிழக்கிற்கு தமிழரையே முதலமைச்சராக நியமிக்க ஜனாதிபதியிடம் சித்தார்த்தன் கோரிக்கை
கிழக்கில் பெருமளவான முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் நானே முதலமைச்சராவேன்
புறக்கோட்டை வர்த்தகர்களிடம் 50 கோடி ரூபாவரை கப்பம் பெற்ற முக்கிய நபர் பொலிஸாரால் கைது
வற்புறுத்தலின் பேரில் திருச்சொரூபம் மடுவிலிருந்து எடுத்துச் செல்லப்படவில்லை
சவூதி ரெலிக்கொம்மில் பெற்ற அனுபவத்தை ஸ்ரீலங்கா ரெலிக்கொம்மிலும் பிரயோகிக்க முடியும்
முல்லைத்தீவை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தல்
சிறுபான்மையினரை கட்டாய கருத்தடைக்கு வற்புறுத்தும் தியத்தலாவ வைத்தியசாலை அதிகாரிகள்
பிரதேசசபை உறுப்பினரை இடைநிறுத்த மாகாணசபை உறுப்பினருக்கு அதிகாரம் இல்லை
பாராளுமன்ற செயற்பாடுகளை இனிமேல் மும்மொழிகளிலும் இணையத்தளத்தில் பார்க்கலாம்
வலிமையுடைய பத்திரிகையாளர்களால் ஆட்சியையே மாற்றக்கூடிய சக்தி உள்ளது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com