Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 14, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
மேற்கிந்திய வீரர் சாமுவேல்ஸுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிப்பு
[14 - May - 2008] [Font Size - A - A - A]
கிரிக்கெட் போட்டியின்போது இரண்டு முறை இலஞ்சம் பெற்றது மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மேற்கிந்திய அணியின் வீரர் மார்லன் சாமுவேல்ஸுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரில் ஆதாரம் உள்ளதாக மேற்கிந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி நாக்பூரில் இந்திய- மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியின்போது அணியின் திட்டங்கள் குறித்து இந்திய சூதாட்டக்காரர் முகேஜ் கோச்சருக்கு தகவல் தெரிவித்ததாக சாமுவேல் மீது புகார் எழுந்தது.

எனவே, அவர் மீதான புகார் நிரூபணம் ஆனதால் சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடுவதற்கு இரண்டு ஆண்டு காலம் தடை விதிக்கப்படுமென மேற்கிந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Email this page Your Opinion Print this page
அரையிறுதி வாய்ப்பை இழந்த டிராவிட் அணி பஞ்சாப்புடனான போட்டியிலும் தோற்றது
சென்னை சுப்ப கிங்ஸுடனான இன்றைய போட்டியில் சச்சின்
மேற்கிந்திய வீரர் சாமுவேல்ஸுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிப்பு
தாமதமாகப் பந்து வீசிய கங்குலியின் அணிக்கு 40,000 ரூபா அபராதம்
`ருவென்ரி-20' இல் பெறும் வெற்றியானது டெஸ்ட் போட்டிக்கு ஒரு போதும் உதவாது
பண்டாரவளையில் தேசிய பமின்ரன் போட்டி
மட்டக்களப்பு அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com