Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
சென்னையில் ரசிகர்கள் கலாட்டா மைதானத்துக்குள் போத்தல்கள் வீச்சு
[08 - May - 2008] [Font Size - A - A - A]
சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததை அடுத்து ஆத்திரமடைந்த ரசிகர்கள் குடிநீர் போத்தல்களை மைதானத்தில் வீசினர். இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸிடம், சென்னை சுப்பகிங்ஸ் அணி தோல்வியடைந்தது.

இதனால் ஆத்திரமடைந்த கிரிக்கெட் ரசிகர்கள் காலி குடிநீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை மைதானத்தில் வீசினர். சில போத்தல்கள் நடன மங்கைகள் மீதும் வீசப்பட்டன.

இதனால் வேறு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமலிருக்க ரசிகர்களை பொலிஸார் மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்தால் சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Email this page Your Opinion Print this page
எத்தனை கோடி ரூபாவுக்கும் இனி எந்தவொரு வீரரையும் வாங்கலாம்
சொந்த மண்ணில் சென்னை அணிக்கு சோகம் தொடர்ச்சியாக 3 ஆவது போட்டியிலும் தோல்வி
பெங்களூருடனான இன்றைய போட்டியில் ெகால்கத்தா அணியில் அக்தர் இல்லை
சென்னையில் ரசிகர்கள் கலாட்டா மைதானத்துக்குள் போத்தல்கள் வீச்சு
டெனிஸ் பந்தில் ஆடப்படும் கிரிக்கெட்டை ஒரு கிரிக்கெட் போட்டியாக கருத முடியாது
ஸ்ரீசாந்தை ஹர்பஜன் தாக்கிய சம்பவத்தின் வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com