Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிளிவெட்டி ஆஸ்பத்திரியில் நோயாளி சுட்டுக்கொலை
[01 - June - 2008] [Font Size - A - A - A]
திருகோணமலை கிளிவெட்டி ஆஸ்பத்திரியினுள் நேற்று சனிக்கிழமை பிற்பகல் புகுந்த ஆயுத பாணிகள் நோயாளர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

கிளிவெட்டியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான யோகராஜா காளியப்பன் (21 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.

நோய்வாய்ப்பட்ட நிலையில் இவர் கிளிவெட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளொன்றில் சென்றவர்களே வார்ட்டினுள் நுழைந்து இவரைச் சுட்டுக் கொன்று விட்டு சென்றுள்ளனர்.

கிளிவெட்டியிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் அகதி முகாமில் தங்கியிருந்த இவர் அண்மையிலேயே கிளிவெட்டி திரும்பி அகதி முகாமில் தங்கியிருந்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின் இதுவரை ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், 24 பேர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
வெள்ளவத்தையில் கைக்குண்டு வீச்சு இருவர் பலி; 10 ற்கும் மேற்பட்டோர் படுகாயம்
தனியார் சம்பளத்தை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு வீதிக்கு இறங்கும் ஜே.வி.பி.
இரு இலங்கை சிறுவர் லண்டனில் படுகொலை
ரெஜி ரணதுங்க எம்.பி. காலமானார்
கிளிவெட்டி ஆஸ்பத்திரியில் நோயாளி சுட்டுக்கொலை
அடைமழை, வெள்ளம்; மூவர் பலி கினிகத்தேனையில் பாரிய மண்சரிவு
5 படையினர், 26 புலிகள் வடபகுதி மோதல்களில் பலி
13 ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்
எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் திட்டத்தை அடுத்த வாரம் அரசு வெளியிடும்
வடக்கு, கிழக்கில் 3 மாவட்ட நீதிபதிகள் மேல்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு
இராணுவ நடவடிக்கைகளுக்கு காலக்கெடு யதார்த்தபூர்வமற்றது என்கிறார் கோஹண
சுயாதீன ஆணைக்குழுவை அமைத்த பின்பே அடுத்த தேர்தலை நடத்த வேண்டும்
வில்பத்து காட்டில் பாரிய தேடுதல்
கம்பஹாவில் தேடுதல் ஏழு தமிழர்கள் கைது
பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஜனாதிபதி ஆரம்பித்துவைக்கும் சாத்தியமில்லை
கடல்கோளிலிருந்து மக்களை பாதுகாக்க விழிப்புணர்வூட்டும் செயற்பாடு தீவிரம்
ஊடகவியலாளர் தேவகுமார் படுகொலை புதிய ஜனநாயக கட்சி கண்டனம் தெரிவிப்பு
கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய உற்சவம் 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்
மாகாண சபை உறுப்பினர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி
கிழக்கு மாகாணசபையின் முதலாவது கூட்டத்தில் எதிரணி உறுப்பினர்கள் பங்கேற்கமாட்டார்கள்
டீசல் விற்பனையிலிருந்து விலகும் தீர்மானம் ஐ.ஓ.சி.க்கு இதுவரை இல்லை
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளம், மண்சரிவால் இடம்பெயர்வு
சிலாபம் மைனாதீவில் படையினர் தேடுதல் தற்கொலை அங்கிகள், கிளைமோர் மீட்பு
ஆஸ்பத்திரிகளில் போதிய மருந்துகள் இல்லை அமைச்சரை விளம்பரப்படுத்த நாடு பூராவும் சுவரொட்டிகள்
உயர்தர விஞ்ஞானப்பிரிவு மாணவர்களுக்கு ஜூனில் மாகாண மட்ட பொதுப்பரீட்சை
மின் மாற்றிகள், மின் உற்பத்தி நிலையங்களை பாதுகாக்க விசேட ஏற்பாடுகளில் அரசு
அமைச்சர் கொலை சந்தேக நபர் விடுதலை
கட்டிட நிர்மாணப்பணியில் ஈடுபட்டிருந்த ஏழு மலையக இளைஞர்கள் பொலிஸாரால் கைது
கிழக்கு ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்ப ஜூன் 9 இல் நேர்முகப் பரீட்சை
அட்டன் நகர புடவை கடையில் திடீர் தீ விபத்து; பெருமளவிலான பொருட்கள் நாசம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com