* வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுடுமாறு உத்தரவு
மட்டக்களப்பில் காத்தான்குடியை அண்டிய பகுதிகளில் தொடர்ந்தும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வரும் சூழ்நிலையில், வன்முறைகளில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடுமாறு பொலிஸாருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதுடன், காத்தான்குடியில் ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பகுதியில் அண்மைய நாட்களில்...