* ரணில் அழைப்பு
ஊழல், மோசடி நிறைந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதா? பொருளாதார சீரழிவிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதா? என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டிய தருணம் உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களின் போது சரியான தீர்ப்பளிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கிருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்....