* மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் பெரும் அதிர்ச்சி, பீதி
மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் பாரிய மனிதப் புதைகுழியொன்றிலிருந்து நேற்று புதன்கிழமை காலை 20 எலும்புக் கூடுகள் மிகவும் சிதைவடைந்த நிலையில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் கிணறு தோண்டக் குழிவெட்டியவர்கள் வழங்கிய தகவலையடுத்தே நேற்றுக் காலை இந்தப் புதைகுழி தோண்டப்பட்டுள்ளது....