இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்பரப்புக்குள் தொடர்ந்து செல்வது இருநாடுகளுக்குமிடையில் இராஜதந்திர ரீதியான சர்ச்சைக்கு காரணமாக அமைந்து வருமென்று மீன்பிடித்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்....