| பெற்றோலிய வளங்கள் தொடர்பான உடன்படிக்கையொன்று இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவின் கெயார்ன் நிறுவனத்துக்குமிடையில் நேற்று அலரிமாளிகையில் கைச்சாத்திடப்பட்டது. அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, இந்தியாவின் தலைமை நிதி அதிகாரி இந்திரஜித் பானர்ஜி, கெயார்ன் நிறுவனத்தின் வர்த்தக புதிய வியாபாரப் பிரிவின் தலைவர் அஜேய் குப்தா ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின் அவற்றை கைமாறிக் கொள்வதையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க உட்பட அமைச்சர்கள், அதிகாரிகள் கரகோஷம் செய்து மகிழ்ச்சி தெரிவிப்பதையும் இங்கு காணலாம். ... |