* நேற்று காலையுடன் முடிவடைந்ததாக படைத்தரப்பு தெரிவிப்பு
வன்னியில் கடந்த 36 மணிநேரம் நடைபெற்ற கடும் சமர் நேற்று வியாழக்கிழமை காலையுடன் முடிவுக்கு வந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
வன்னேரிக்குளம், ஆண்டான்குளம், அக்கராயன்நகர் மற்றும் நாச்சிக்குடாவுக்கு வடக்கே கடந்த 36 மணிநேரம் நடைபெற்ற கடும் மோதல்களே நேற்றுக் காலையுடன் முடிவுக்கு வந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது....